Thursday, October 9, 2008

ஈழத்தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!





இராணுவ எஸ்டேட் முன்பு ஆர்ப்பாட்டம்!



ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய



ம.க.இ.க-பு.மா.இ.மு-பு.ஜ.தொ.மு-பெ.வி.மு தோழர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது!



தொலைக்காட்சி செய்தி!!